நடவடிக்கை

கிட்டத்தட்ட 14 ஆண்டுகளுக்கும் முன்னர் குலவ்கொமா நோயால் பாதிக்கப்பட்ட ரேமண்ட் சந்திரன், தமது ஆரோக்கிய வாழ்க்கைமுறையை விட்டுக்கொடுக்கவில்லை.
பண மோசடி நடவடிக்கைகளுக்கு உடந்தையாக இருந்ததாக கூறி, 17 வயதுக்கும் 21 வயதுக்கும் இடைப்பட்ட நால்வர்மீது வெள்ளிக்கிழமையன்று (மார்ச் 8) நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டது.
திருவனந்தபுரம்: பல்வேறு பயிற்சி வகுப்புகளுக்குச் செல்லாத அரசாங்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு எதிராகக் கல்வித் துறையினர் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவுள்ளனர்.
மியூனிக்: ஹாலிவுட்டின் பிரபல நடிகர் ஆர்னல்ட் ஷ்வார்சனேகர், 76, ஜனவரி 17ஆம் தேதி, ஜெர்மனியின் மியூனிக் நகர விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டதாக ஏஎஃப்பி செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
புதுடில்லி: லோக்சபாவில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் பதவி நீக்கம் செய்யப்பட்ட திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி., மஹுவா மொய்த்ரா தனது அரசு பங்களாவை உடனடியாக காலி செய்ய வேண்டும் என அரசு எஸ்டேட் இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.